Wednesday, February 4, 2015

Poetry submitted to GATS and selected among top 10

இன்று  வேலகியது  தூரம்  இவ்வுலகம்  (Inru velakiyathu dhooram ivvulagam - Aaj mujhse door ye duniya)


உணர்வுகளால்  உற்பத்தி   செய்த ,
கற்பனைகளால்  பொருத்திய ,
அழித்தது  அந்த இதயத்தின்  கனவுகளை  இவ்வுலகம் ,
இன்று  வேலகியது  தூரம்  இவ்வுலகம் 

கடந்தவை  மறந்து உறவாடிடும் ,
தீர்வுபெற இரண்டாவது  உலகம்  உருவாக்கிடும் ,
காதலர்களை  சோதிக்கும்  இவ்வுலகம் ,
இன்று  வேலகியது  தூரம்  இவ்வுலகம் 

அவள்  என்னை  புரிந்துகொள்ளாமல் 
தீகுச்சி  ஒன்று உரசாமல் ,
ஐயோ சிதையி  சாம்பல் ஆக்கி , குங்குமம் கேட்குத்  இவ்வுலகம் ,
இன்று வேலகியது தூரம் இவ்வுலகம்